84 இல் அத்திவாரக் கல்லிட்ட எங்கள் வீடு முழுமை பெற்று முடிந்தது 94 இல் சந்திரிகா கொண்டு வந்த அரையாண்டுச் சமாதான காலத்தில்த் தான் என்றாலும், 88 களிலேயே பூச்சற்ற சுவர்களுடனும், ஒன்றிரண்டு பிரதான கதவுகள் தவிர மொட்டையாக நின்ற வாசல்களுடனும் இருந்த வீட்டினில் நாங்கள் குடி வந்திருந்தோம். ஆயினும் 95 வரை எங்கள் வீட்டீல் எத்தனை தடவை பொங்கல் கொண்டாடியிருக்கிறோம் என்றால் எனக்கு நினைவு தெரிய இரண்டு அல்லது மூன்று தடவைதான்.
அந்தக் காலங்களில் அதிகம் [...]
Written on January 15, 2007 | Posted in
பத்திகள் |
5 Comments
1997 மே 13 மதியம்
மன்னாரின் இலுப்பைக் கடவைக் கடற்கரையோரமாக நடக்கிறேன். போட்டிருந்த செருப்பு புதைய, கால்களைத் தொடும் மணல் சுடுகிறது. அலைகளின் ஆர்ப்பாட்டம் எதுவுமின்றி அமைதியாய்க் கிடக்கிறது கடல். இன்று இரவு இந்தக் கடலின் அந்தக் கரை நோக்கிச் செல்லும் ஏதாவது ஒரு படகில் நான் வாந்தியெடுத்துக் கொண்டிருக்கக் கூடும். நாளைய இந்த நேரத்தில் ஏதாவது ஒரு அகதிகள் முகாமில் என் பெயரைப் பதிவெடுத்துக் கொண்டிருக்கக் கூடும்.
அல்லது ?
நாச்சிக்குடா கடலில் இருந்து தமிழகம் புறப்பட்ட ஒரு [...]
Written on January 14, 2007 | Posted in
பத்திகள் |
8 Comments
தமிழ்மண பதிவு பட்டைக்கான பரிசோதனை
Written on January 11, 2007 | Posted in
பத்திகள் |
3 Comments
சமீபத்தில்.. உண்மையாகவே சமீபத்தில் தான் ஒரு இரண்டு மூன்று நாட்களுக்கு முன்னர் சோமிதரனுடன் பேசிக்கொண்டிருந்த போது கொழும்பில் அவர் எழுதிய கவிதை ஒன்றினை எடிற் செய்து வெளியிட்ட முன்னைய சம்பவம் ஒன்று தொடர்பாக தனது காரசாரமான கண்டனத்தைச் சொல்லிக் கொண்டிருந்தார். (.. மச்சான் எடிற் செய்தனோ.. இல்லை என்ன செய்தனோ.. இண்டைக்கு ஆனந்த விகடனில உம்மடை எழுத்துக்கு அவங்கள் செய்திருக்கிறதை விட மோசமாய் நான் ஒன்றும் செய்யவில்லை.)
1990ம் ஆண்டு இந்திய இராணுவம் வெளியேறிய பின்னர் நினைவு கூரப்பட்ட [...]
Written on January 11, 2007 | Posted in
பத்திகள் |
5 Comments