This entry was posted
on Thursday, June 30th, 2005 and is filed under பத்திகள்.
You can follow any responses to this entry through the RSS 2.0 feed.
You can leave a response, or trackback from your own site.
யாரின்ர அனுமதியின்றி என்று போடேல்லத்தானே? நான் உமக்கு அனுமதி தாறன் நீர் போட்டு வாரும்.
11.19 30.6.2005
U.P.Tharsan on June 30th, 2005 at 11:29 am
(
Anonymous on June 30th, 2005 at 4:51 pm
எழுதிக்கொள்வது: .:d:.
யாழ் நூலகம் சிதையுண்டிருந்ததைப் போல் சமிபத்தில் ஒரு பதிவில் படித்த நினைவு. இப்போது சீரமைக்கப்பட்டுள்ளது போல தெரிகிறதே?
.:டைனோ:.
10.43 30.6.2005
Anonymous on June 30th, 2005 at 5:49 pm
எழுதிக்கொள்வது: M.Mauran
சயந்தன்,
உங்களை சந்திக்க விரும்புகிறேன் கொழும்புக்கு வந்ததும் அழையுங்கள்.
-மு.மயூரன்
21.41 30.6.2005
Sri Rangan on July 1st, 2005 at 1:38 am
சயந்தன்,வணக்கம்!படம்போடுவதில்கூட புத்தியைப்பாவித்துப் போட்டுள்ளீர்கள்!நமது மக்கள் திறந்தவெளிச்சிறைச்சாலைக்குள் வாழ்வதைச் சொல்லாமற் சொல்லியுள்ளீர்கள்.நன்றி சயந்தன்.இந்தக் கொடிய வாழ் சூழல் எப்போது நம்மைவிட்டகலும்?
எழுதிக்கொள்வது: இளைஞன்
யாரின்ர அனுமதியின்றி என்று போடேல்லத்தானே? நான் உமக்கு அனுமதி தாறன் நீர் போட்டு வாரும்.
11.19 30.6.2005
எழுதிக்கொள்வது: .:d:.
யாழ் நூலகம் சிதையுண்டிருந்ததைப் போல் சமிபத்தில் ஒரு பதிவில் படித்த நினைவு. இப்போது
சீரமைக்கப்பட்டுள்ளது போல தெரிகிறதே?
.:டைனோ:.
10.43 30.6.2005
எழுதிக்கொள்வது: M.Mauran
சயந்தன்,
உங்களை சந்திக்க விரும்புகிறேன்
கொழும்புக்கு வந்ததும் அழையுங்கள்.
-மு.மயூரன்
21.41 30.6.2005
சயந்தன்,வணக்கம்!படம்போடுவதில்கூட புத்தியைப்பாவித்துப் போட்டுள்ளீர்கள்!நமது மக்கள் திறந்தவெளிச்சிறைச்சாலைக்குள் வாழ்வதைச் சொல்லாமற் சொல்லியுள்ளீர்கள்.நன்றி சயந்தன்.இந்தக் கொடிய வாழ் சூழல் எப்போது நம்மைவிட்டகலும்?
நல்லாயிருக்கு படங்கள்.
தமிழையும் கொலை செய்யிறாங்கள் பாவியள்.
எங்க தொடர்பையே காணேல?
மின்னஞ்சல் போட்டனான் பாத்தனீரோ.
இன்னும் பதிவுகளும் படங்களும் போடும்.
-வசந்தன்.-
எழுதிக்கொள்வது: Shiyam Sunthar
சயந்தன் எங்கே போயிட்டியள்? ஆளையே காணவில்லை? இருக்கிறீர்கள் தானே? அதாவது சுகமாய்..
9.28 7.7.2005
எழுதிக்கொள்வது: குழைக்கட்டான்
சயந்தன்,
என்ன இப்ப எங்க நிக்கிறீர்
12.37 7.7.2005
படங்களுக்கு நன்றி
எழுதிக்கொள்வது: RAJAN
படங்கள் நன்றாக உள்ளது.ஆனால் கிட்டு பூங்கா முன்பு இருந்த அழகு?
22.49 11.8.2005