இந்திய விடுதலைப்போரும் ஈழமும்


தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் வே.பிரபாகரன் தனது ஆரம்ப கால நாட்களில், விடுதலை உணர்வுக்கு வித்திட்டவையில் இந்திய விடுதலைப் போராட்ட வரலாறுகளும் அவை தொடர்பான நூல்களும் முக்கியத்துவம் பெறுகின்றன என்கிறார். ஏலவே பல செவ்விகளில் இது பற்றி சொல்லியிருந்த அவரது கருத்தினை இங்கு அவரது குரலிலேயே கேட்கலாம்.



இந்த சுட்டியிலும் அல்லது இந்த சுட்டியிலும் தரவிறக்கி கேட்கலாம். நிச்சயமில்லை.:(
நன்றி விடுதலைத் தீப்பொறி
This entry was posted on Thursday, June 2nd, 2005 and is filed under பத்திகள். You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.

11 Responses to “இந்திய விடுதலைப்போரும் ஈழமும்”

  1. Anonymous on June 2nd, 2005 at 2:13 pm

    எழுதிக்கொள்வது:

    thanks sayanthan

    8.57 2.6.2005

  2. சுந்தரவடிவேல் on June 2nd, 2005 at 2:24 pm

    ஏனோ இந்த ஒலிப்பதிவு என் கணிணியில் வேலை செய்யவில்லை. பார்க்கிறேன்.

  3. சயந்தன் on June 2nd, 2005 at 2:50 pm

    சுந்தர வடிவேல் இந்த சுட்டியை அழுத்தி முழுமையாக தரவிறக்கி Real Player (அல்லது வேறேதாவது) மூலமாக கேட்க முடியும். நன்றி

  4. அப்டிப்போடு... on June 2nd, 2005 at 3:35 pm

    அட இவ்வளவு இயல்பாக இருக்கிறது அவரது குரலும்., மொழியும்?. ஈழ விடுதலை பற்றி, எங்க அரசியல்வாதிகள் கூட முழங்கித்தான் பார்த்துப் பழக்கம்.

  5. சுந்தரவடிவேல் on June 2nd, 2005 at 3:54 pm

    நன்றி. அப்டிபோடுவின் கருத்தே எனதும்:))

  6. வசந்தன்(Vasanthan) on June 2nd, 2005 at 4:17 pm

    இப்போது இந்த இணைப்பு வேலை செய்யவில்லை. பிறகு கேட்கிறேன்.

  7. Anonymous on June 2nd, 2005 at 5:17 pm

    எழுதிக்கொள்வது: Seelan

    நல்ல முயற்சி. பொதுவாக அவரது மாவீரர் தின பேச்சுக்களையே கேட்டிருக்கிறேன். இது வித்தியாசமாக மிக அன்னியோன்னியமாக உரையாடுவது போலுள்ளது. நன்றி

    1.15 3.6.2005

  8. Thangamani on June 2nd, 2005 at 7:54 pm

    நல்ல பதிவு. நன்றிகள்

  9. Anonymous on June 3rd, 2005 at 5:49 am

    எழுதிக்கொள்வது: Shiyam Sunthar

    தமிழுக்கு ஒரு மாஸ்ரர் இருந்தவர் என்று வெகு சிம்பிளாக தொடங்குகிறார்.
    அவருக்கு பிடித்த நூல்களில் சாண்டில்யனின் கடல்புறா இன்னும் பாமினிப் பாவை பொன்னியின் செல்வன் என்பனவும் அடங்குமாம். என படித்திருக்கிறேன்.

    13.46 3.6.2005

  10. Thadcha on June 3rd, 2005 at 2:04 pm

    நன்றி சயந்தன். வேறு சுவையான தகவல்கள் கூறியிருந்தாலும் அவற்றையும் இடலாமே-

  11. Anonymous on June 3rd, 2005 at 5:18 pm

    இப்பிடி ஏதாச்சும் சொல்லி திரும்பவும் இந்தியா தங்களுக்கு ஏதாச்சும் பண்ணும் அப்பிடி நினைக்கிறாரா உங்க தலைவர்?

Leave a Reply

முன்பதிவுகள்

கடந்தவை

இணைப்புக்கள்

Skype Me™!

இதே நிலவில்

ட்விட்டுகிறேன்

  • கொழும்பு குலுங்குகிறது - உடைபடுகிறது சிங்களப் பேரினவாதம் இப்படி தலைப்பிடுபவர்களை என்ன செய்யலாம்
  • நேற்று இரவு பானா காத்தாடி பார்த்தபோது - இந்தாளுக்கு இத்தனை வருசமா இதயத்து ஓட்டை அடைபடவில்லையா என்று கமென்ட் அடித்தேன்.. ....
  • காலையில் இருந்து வாயில் நிற்பது http://tinyurl.com/34c7uf7
  • http://www.inparsiddy.com/page-060910-03.html அவ்.. திரும்பவும் மூட்டை முடிச்சுக்களைக் கட்டிக்கொண்டு கிளம்பணுமா ...

From my Flickr

face1Swiss_D3126Swiss_D3247Swiss_D3069Swiss_D3074img_dd0829img_0506img_0475img_0335img_0277img_0257img_0252IMG_0235IMG_0233IMG_0231