<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
		>
<channel>
	<title>Comments on: அந்த ஐந்து பேரையும் யாருக்காவது தெரியுமா..?</title>
	<atom:link href="http://sajeek.com/archives/169/feed" rel="self" type="application/rss+xml" />
	<link>http://sajeek.com/archives/169</link>
	<description></description>
	<lastBuildDate>Thu, 05 Nov 2009 13:13:56 +0000</lastBuildDate>
	<generator>http://wordpress.org/?v=abc</generator>
	<sy:updatePeriod>hourly</sy:updatePeriod>
	<sy:updateFrequency>1</sy:updateFrequency>
		<item>
		<title>By: சின்னக்குட்டி</title>
		<link>http://sajeek.com/archives/169#comment-1443</link>
		<dc:creator>சின்னக்குட்டி</dc:creator>
		<pubDate>Wed, 21 Mar 2007 14:05:00 +0000</pubDate>
		<guid isPermaLink="false">http://sajeek.com/?p=169#comment-1443</guid>
		<description>றெயின் றெயின் ஹோ எவே...ஹம் எகெய்ன் எனதெர் டே</description>
		<content:encoded><![CDATA[<p>றெயின் றெயின் ஹோ எவே&#8230;ஹம் எகெய்ன் எனதெர் டே</p>
]]></content:encoded>
	</item>
	<item>
		<title>By: தமிழ்பித்தன்</title>
		<link>http://sajeek.com/archives/169#comment-1442</link>
		<dc:creator>தமிழ்பித்தன்</dc:creator>
		<pubDate>Tue, 20 Mar 2007 21:40:00 +0000</pubDate>
		<guid isPermaLink="false">http://sajeek.com/?p=169#comment-1442</guid>
		<description>எனக்கு ஆங்கில ரீச்சர் செய்த பாக்கு பொம்மை நினைவிருக்கிறது (நான் தான் வீட்டிலிருந்து பாக்கு கொண்டு போனனான்</description>
		<content:encoded><![CDATA[<p>எனக்கு ஆங்கில ரீச்சர் செய்த பாக்கு பொம்மை நினைவிருக்கிறது (நான் தான் வீட்டிலிருந்து பாக்கு கொண்டு போனனான்</p>
]]></content:encoded>
	</item>
	<item>
		<title>By: தமிழ்நதி</title>
		<link>http://sajeek.com/archives/169#comment-1441</link>
		<dc:creator>தமிழ்நதி</dc:creator>
		<pubDate>Tue, 20 Mar 2007 13:10:00 +0000</pubDate>
		<guid isPermaLink="false">http://sajeek.com/?p=169#comment-1441</guid>
		<description>திலகன்,&lt;br/&gt;&lt;br/&gt;ஏன் மிச்சத்தை விட்டிட்டீங்கள்?&lt;br/&gt;&lt;br/&gt;நிலா நிலா ஓடி வா&lt;br/&gt;நில்லாமல் ஓடி வா&lt;br/&gt;மலை மீது ஏறி வா&lt;br/&gt;மல்லியப் பூ கொண்டு வா..!&lt;br/&gt;(கடைசி வரிக்கு ஒரு துள்ளுத் துள்ளி கையையும் தட்ட வேணும்.. எதுக்கும் அக்கம் பக்கம் பாத்துச் செய்யுங்கோ)&lt;br/&gt;&lt;br/&gt;நாங்கள் படித்த காலத்தில் ஒரு கதை படித்தோம். முலாம்பழம் அழுகியிருக்கும் உண்மையைச் சொல்லி விற்பனை செய்த பையன் வாழ்வில் உயர்நிலையை அடைந்ததாக. இப்ப உண்மையைச் சொன்னா ஒரு மாதிரிப் பாத்திட்டெல்லோ போறாங்கள்!</description>
		<content:encoded><![CDATA[<p>திலகன்,</p>
<p>ஏன் மிச்சத்தை விட்டிட்டீங்கள்?</p>
<p>நிலா நிலா ஓடி வா<br />நில்லாமல் ஓடி வா<br />மலை மீது ஏறி வா<br />மல்லியப் பூ கொண்டு வா..!<br />(கடைசி வரிக்கு ஒரு துள்ளுத் துள்ளி கையையும் தட்ட வேணும்.. எதுக்கும் அக்கம் பக்கம் பாத்துச் செய்யுங்கோ)</p>
<p>நாங்கள் படித்த காலத்தில் ஒரு கதை படித்தோம். முலாம்பழம் அழுகியிருக்கும் உண்மையைச் சொல்லி விற்பனை செய்த பையன் வாழ்வில் உயர்நிலையை அடைந்ததாக. இப்ப உண்மையைச் சொன்னா ஒரு மாதிரிப் பாத்திட்டெல்லோ போறாங்கள்!</p>
]]></content:encoded>
	</item>
	<item>
		<title>By: ரவிசங்கர்</title>
		<link>http://sajeek.com/archives/169#comment-1440</link>
		<dc:creator>ரவிசங்கர்</dc:creator>
		<pubDate>Tue, 20 Mar 2007 13:09:00 +0000</pubDate>
		<guid isPermaLink="false">http://sajeek.com/?p=169#comment-1440</guid>
		<description>வடை சுட்ட பாட்டிக்குப் பேர் இல்லியே :)&lt;br/&gt;&lt;br/&gt;இருந்தாலும், இந்தப் பதிவு over flashbackஆ இருக்கே !! ;)</description>
		<content:encoded><![CDATA[<p>வடை சுட்ட பாட்டிக்குப் பேர் இல்லியே <img src='http://sajeek.com/wp-includes/images/smilies/icon_smile.gif' alt=':)' class='wp-smiley' /> </p>
<p>இருந்தாலும், இந்தப் பதிவு over flashbackஆ இருக்கே !! <img src='http://sajeek.com/wp-includes/images/smilies/icon_wink.gif' alt=';)' class='wp-smiley' /> </p>
]]></content:encoded>
	</item>
	<item>
		<title>By: சயந்தன்</title>
		<link>http://sajeek.com/archives/169#comment-1439</link>
		<dc:creator>சயந்தன்</dc:creator>
		<pubDate>Tue, 20 Mar 2007 10:46:00 +0000</pubDate>
		<guid isPermaLink="false">http://sajeek.com/?p=169#comment-1439</guid>
		<description>ஒட்டகச் சிவிங்கி கதை நானும் பார்த்திருக்கிறேன். ஆனா அது பழைய புத்தகம். அது தவிர படம் பார் கதை சொல் என்ற ஒரு பாடம். இரண்டு ஆடுகள் எதிரும் புதிருமாக வந்து முட்டி மோதி பின்னர் விட்டுக் கொடுக்கும். இது பாலர் வகுப்பு. அப்பவெல்லாம் புது வகுப்புக்கு போகும் போது புது புத்தகம் வாங்கிறதும் உறை போடுறதும் ஒரு திருவிழா மாதிரி நடக்கும். சில நேரங்களில பழைய புத்தகங்களும் கொடுக்கப்படும். அப்ப வீட்டை வந்து அழுவதும் உண்டு. (இலங்கையில் இலவச பாடப் புத்தகங்கள். )</description>
		<content:encoded><![CDATA[<p>ஒட்டகச் சிவிங்கி கதை நானும் பார்த்திருக்கிறேன். ஆனா அது பழைய புத்தகம். அது தவிர படம் பார் கதை சொல் என்ற ஒரு பாடம். இரண்டு ஆடுகள் எதிரும் புதிருமாக வந்து முட்டி மோதி பின்னர் விட்டுக் கொடுக்கும். இது பாலர் வகுப்பு. அப்பவெல்லாம் புது வகுப்புக்கு போகும் போது புது புத்தகம் வாங்கிறதும் உறை போடுறதும் ஒரு திருவிழா மாதிரி நடக்கும். சில நேரங்களில பழைய புத்தகங்களும் கொடுக்கப்படும். அப்ப வீட்டை வந்து அழுவதும் உண்டு. (இலங்கையில் இலவச பாடப் புத்தகங்கள். )</p>
]]></content:encoded>
	</item>
	<item>
		<title>By: சிவபெருமான்</title>
		<link>http://sajeek.com/archives/169#comment-1438</link>
		<dc:creator>சிவபெருமான்</dc:creator>
		<pubDate>Tue, 20 Mar 2007 07:54:00 +0000</pubDate>
		<guid isPermaLink="false">http://sajeek.com/?p=169#comment-1438</guid>
		<description>புட்டுக்கு மண் சுமந்த சிவபெருமான். அந்த அடி எல்லோர் முதுகிலும் பட்டது. இது சைவ பாடத்தில வந்ததே..</description>
		<content:encoded><![CDATA[<p>புட்டுக்கு மண் சுமந்த சிவபெருமான். அந்த அடி எல்லோர் முதுகிலும் பட்டது. இது சைவ பாடத்தில வந்ததே..</p>
]]></content:encoded>
	</item>
	<item>
		<title>By: சினேகிதி</title>
		<link>http://sajeek.com/archives/169#comment-1437</link>
		<dc:creator>சினேகிதி</dc:creator>
		<pubDate>Tue, 20 Mar 2007 06:38:00 +0000</pubDate>
		<guid isPermaLink="false">http://sajeek.com/?p=169#comment-1437</guid>
		<description>எனக்கு மோகன்தாஸ் சொன்னமாதிரி எழுதினதை வாசிச்ச உடன சிவபெருமான் பன்றிக்குட்டிக்கு பால்குடுத்த கதை ஞாபகம் வந்திட்டு.</description>
		<content:encoded><![CDATA[<p>எனக்கு மோகன்தாஸ் சொன்னமாதிரி எழுதினதை வாசிச்ச உடன சிவபெருமான் பன்றிக்குட்டிக்கு பால்குடுத்த கதை ஞாபகம் வந்திட்டு.</p>
]]></content:encoded>
	</item>
	<item>
		<title>By: Thillakan</title>
		<link>http://sajeek.com/archives/169#comment-1436</link>
		<dc:creator>Thillakan</dc:creator>
		<pubDate>Tue, 20 Mar 2007 06:37:00 +0000</pubDate>
		<guid isPermaLink="false">http://sajeek.com/?p=169#comment-1436</guid>
		<description>உய்.. உய்....&lt;br/&gt;&lt;br/&gt;எனக்கும் எல்லாம் நியாபகம் வருது!!!!!&lt;br/&gt;&lt;br/&gt;தோ தோ நாய்க்குட்டி&lt;br/&gt;துள்ளி வா நாய்க்குட்டி&lt;br/&gt;நான் வளர்த்த நாய்க்குட்டி&lt;br/&gt;........   மிச்சத்தை நீங்க நிரப்புங்க&lt;br/&gt;&lt;br/&gt;புள்ளி புள்ளி மானே &lt;br/&gt;துள்ளி ஒடி வா&lt;br/&gt;அள்ளி இந்த புள்ளிய&lt;br/&gt;யாருனக்கு தந்தது,&lt;br/&gt;ஹ்ஹ ஹ்ஹா ஹ்ஹா ஹா&lt;br/&gt;&lt;br/&gt;நிலா நிலா ஒடி வா ....&lt;br/&gt;&lt;br/&gt;மாதன முத்த கதை இருக்கு பிறகு வருன் அது என்ர அண்ண்ட புத்தகதில் இருந்தது&lt;br/&gt;ஏன்ர காலதில் புத்தகதில் இருந்து எடுத்திடாங்க.</description>
		<content:encoded><![CDATA[<p>உய்.. உய்&#8230;.</p>
<p>எனக்கும் எல்லாம் நியாபகம் வருது!!!!!</p>
<p>தோ தோ நாய்க்குட்டி<br />துள்ளி வா நாய்க்குட்டி<br />நான் வளர்த்த நாய்க்குட்டி<br />&#8230;&#8230;..   மிச்சத்தை நீங்க நிரப்புங்க</p>
<p>புள்ளி புள்ளி மானே <br />துள்ளி ஒடி வா<br />அள்ளி இந்த புள்ளிய<br />யாருனக்கு தந்தது,<br />ஹ்ஹ ஹ்ஹா ஹ்ஹா ஹா</p>
<p>நிலா நிலா ஒடி வா &#8230;.</p>
<p>மாதன முத்த கதை இருக்கு பிறகு வருன் அது என்ர அண்ண்ட புத்தகதில் இருந்தது<br />ஏன்ர காலதில் புத்தகதில் இருந்து எடுத்திடாங்க.</p>
]]></content:encoded>
	</item>
	<item>
		<title>By: மோகன்தாஸ்</title>
		<link>http://sajeek.com/archives/169#comment-1435</link>
		<dc:creator>மோகன்தாஸ்</dc:creator>
		<pubDate>Tue, 20 Mar 2007 04:46:00 +0000</pubDate>
		<guid isPermaLink="false">http://sajeek.com/?p=169#comment-1435</guid>
		<description>சயந்தன் நிறைய சொல்லலாம், எங்களுக்கு துணைப்பாடப்பகுதி என்று ஒரு அய்ட்டம் உண்டு, கல்லூரி வரையில். அதுமட்டுமில்லாமல் நான் படித்த சாமியார்ப் பள்ளியில்(இந்து) வியாழக் கிழமை மாரல் ஸ்டடீஸ் வகுப்பு நடக்கும்.&lt;br/&gt;&lt;br/&gt;வரிசையாக, ராமகிருஷ்ணர், சாரதா தேவி, விவேகானந்தர் இப்படி வருடம் ஒன்றில் ஒருவரைப் பற்றிப் படிப்போம்.&lt;br/&gt;&lt;br/&gt;என்னோட புத்திக்கு பட்டுன்னு நினைவில் வரும் ஒரு கதை, ஒரு நாய் குட்டி போட்டிருக்கும், பால் குடிக்க முடியாத சூழ்நிலை குட்டிக்கு. ஒரு அம்மா தன்னுடைய தாய்ப்பாலை கொடுப்பாங்க ஒரு கொட்டாங்குச்சியில்.&lt;br/&gt;&lt;br/&gt;எங்க ஆங்கில் ஆசிரியர் சிவராமன்னு, சேக்ஸ்பியரை அப்படியே நடித்துக் காட்டுவார் மனிதர். ரொம்ப திறமையான ஆளு, நாங்கல்லாம் அவரோட கிளாஸுக்காக காத்திருப்போம். &lt;br/&gt;&lt;br/&gt;துணைப்பாடப்பகுதி கதைகள் எல்லாமே நல்லாயிருக்கும், அதேபோல வாழ்க்கையென்பது கவிதையோ கற்பனையோ அல்ல அப்படின்னு ஒரு கதை, தன்னோட மனைவிக்கு தன் நண்பன் மூலமா சின்ன வயசில் காதல் கடிதம் தந்திருப்பார் அதைப் பத்தி ஒரு கதை.&lt;br/&gt;&lt;br/&gt;தன்னை மிகத்திறமையான வாடிக்கையாளர் அப்படின்னு நினைக்கிற ஒருத்தர் கிட்ட புல்லாங்குழலை விப்பாங்க அதைப் பத்தி ஒரு கதை. இப்படி நிறைய நல்ல கதைகள்.</description>
		<content:encoded><![CDATA[<p>சயந்தன் நிறைய சொல்லலாம், எங்களுக்கு துணைப்பாடப்பகுதி என்று ஒரு அய்ட்டம் உண்டு, கல்லூரி வரையில். அதுமட்டுமில்லாமல் நான் படித்த சாமியார்ப் பள்ளியில்(இந்து) வியாழக் கிழமை மாரல் ஸ்டடீஸ் வகுப்பு நடக்கும்.</p>
<p>வரிசையாக, ராமகிருஷ்ணர், சாரதா தேவி, விவேகானந்தர் இப்படி வருடம் ஒன்றில் ஒருவரைப் பற்றிப் படிப்போம்.</p>
<p>என்னோட புத்திக்கு பட்டுன்னு நினைவில் வரும் ஒரு கதை, ஒரு நாய் குட்டி போட்டிருக்கும், பால் குடிக்க முடியாத சூழ்நிலை குட்டிக்கு. ஒரு அம்மா தன்னுடைய தாய்ப்பாலை கொடுப்பாங்க ஒரு கொட்டாங்குச்சியில்.</p>
<p>எங்க ஆங்கில் ஆசிரியர் சிவராமன்னு, சேக்ஸ்பியரை அப்படியே நடித்துக் காட்டுவார் மனிதர். ரொம்ப திறமையான ஆளு, நாங்கல்லாம் அவரோட கிளாஸுக்காக காத்திருப்போம். </p>
<p>துணைப்பாடப்பகுதி கதைகள் எல்லாமே நல்லாயிருக்கும், அதேபோல வாழ்க்கையென்பது கவிதையோ கற்பனையோ அல்ல அப்படின்னு ஒரு கதை, தன்னோட மனைவிக்கு தன் நண்பன் மூலமா சின்ன வயசில் காதல் கடிதம் தந்திருப்பார் அதைப் பத்தி ஒரு கதை.</p>
<p>தன்னை மிகத்திறமையான வாடிக்கையாளர் அப்படின்னு நினைக்கிற ஒருத்தர் கிட்ட புல்லாங்குழலை விப்பாங்க அதைப் பத்தி ஒரு கதை. இப்படி நிறைய நல்ல கதைகள்.</p>
]]></content:encoded>
	</item>
	<item>
		<title>By: கொழுவி</title>
		<link>http://sajeek.com/archives/169#comment-1434</link>
		<dc:creator>கொழுவி</dc:creator>
		<pubDate>Tue, 20 Mar 2007 04:27:00 +0000</pubDate>
		<guid isPermaLink="false">http://sajeek.com/?p=169#comment-1434</guid>
		<description>டோய்!&lt;br/&gt;ஆரடாப்பா அது எனக்கே தெரியாமல் என்ர மோன் எண்டுகொண்டு வாறது?&lt;br/&gt;தம்பி! நீ வீட்டில வீணாப் பிரச்சினை கிழப்பப் பாக்கிறாய்.&lt;br/&gt;உது சரியில்லை. அமைதிப் பூங்காவா இருக்கிற வீட்டைக் குழப்பிப் போடாதை.&lt;br/&gt;&lt;br/&gt;முந்தி எங்கட இயக்கத்தில இருந்து கலைக்கப்பட்ட குழப்பியின் வேலையாக இருக்குமோ?</description>
		<content:encoded><![CDATA[<p>டோய்!<br />ஆரடாப்பா அது எனக்கே தெரியாமல் என்ர மோன் எண்டுகொண்டு வாறது?<br />தம்பி! நீ வீட்டில வீணாப் பிரச்சினை கிழப்பப் பாக்கிறாய்.<br />உது சரியில்லை. அமைதிப் பூங்காவா இருக்கிற வீட்டைக் குழப்பிப் போடாதை.</p>
<p>முந்தி எங்கட இயக்கத்தில இருந்து கலைக்கப்பட்ட குழப்பியின் வேலையாக இருக்குமோ?</p>
]]></content:encoded>
	</item>
</channel>
</rss>

